நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் உரிமை முழக்கம்

01 Nov 2022

இந்தியை திணிக்காதே! தமிழ்நாட்டை உடைக்க முயலாதே! காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்! தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே. தமிழ்நாட்டு பொருளியல்...

திலகவதி சாதி ஆணவக்கொலையும் தலித் இளைஞர் மீதான பழிதுடைத்த தீர்ப்பும்

20 Oct 2022

திலகவதி சாதி ஆணவக்கொலையும் தலித் இளைஞர் மீதான பழிதுடைத்த தீர்ப்பும் கருத்தரங்கம் பற்றிய செய்திக் குறிப்பு நேற்று மேற்குறிப்பிட்ட தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி, இளந்தமிழகம், தமிழ்நாடு பெண்கள்...

இந்திய ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் சனாதன அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

17 Oct 2022

புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஆர்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் ஜோ.கென்னடி, தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்ட அமைப்பாளர் தோழர் வை.சி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் ஒன்றியத் தலைவர் தோழர் அம்பிகாபதி தலைமையில் உரை நிகழ்த்தினர்.17_10_2022

சமூக நல்லிணக்க மனித சங்கிலி

11 Oct 2022

காவி பாசிச ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் மக்களை மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் விதமாக செயல்படுவதை கண்டித்து சனநாயக, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில்...

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு

08 Oct 2022

அக்டோபர் 8 – பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு – செய்திக் குறிப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று அக்டோபர் 8 அன்று போராட்டம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட...

தடையை நீக்க கோரி துண்டரிக்கை கொடுத்தவர்கள் கைது

28 Sep 2022

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீக்க வலியுறுத்தி திருச்சியில் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கென்னடி உள்ளிட்ட சுமார் 50 பேரை காவல் துறை தளைப்படுத்தியுள்ளமைக்கு கண்டனம். தடையை நீக்கக் கோரும் உரிமை...

திருச்சி_ஆக_02_03_2022
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
3ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

03 Sep 2022

மாநாட்டுத் தலைமைக் குழு: தோழர்கள் கென்னடி, ஆரோக்கியமேரி, செந்தில்குமார். பாசிச எதிர்ப்பு, பாட்டாளிவர்க்க முழக்கங்களுக்கிடையே தோழர் கோ.சீனிவாசன் கொடி ஏற்றி வைத்தார். மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மையக்குழுவால் பொதுச்செயலாளராக தோழர் பாலன் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் தலைமைக்குழுவாக தோழர்கள் பாலன், மீ.த.பாண்டியன்,...

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: ஏன் சட்டமாக்கப்பட வேண்டும்?

07 May 2022

நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை...

1 9 10 11 12 13 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW