கிராமசபை நடத்தியதாக நாடகமாடியதைக் கண்டித்து ஆட்சியரிடம் புகார்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பகுதியில் கிராமசபை நடத்தியதாக நாடகமாடியதைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு…மாவட்டத் தலைவர் தோழர் ஆ.காளிமுத்து, ஒட்டன்சத்திரம் வட்டார அமைப்பாளர் தோழர் ரெங்கசாமி..