சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

26 Sep 2018

சூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி,  வாழ்த்தி வரவேற்றார். கரூர் தங்கி கையெழுத்திட நிபந்தணை. சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW